எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்: நுகேகொடை மேடையில் சூளுரைத்த நாமல் ராஜபக்ச!

SLPP Mahinda Rajapaksa Namal Rajapaksa Nugegoda Rally
By Kanooshiya Nov 21, 2025 12:23 PM GMT
Report

வரலாற்றில் முதல் தடவையாக உள்ளுர் உற்பத்திகளை தவிர்த்து வெளிநாட்டு இறக்குமதியே சிறந்தது எனக் கூறும் அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மறந்து தற்போது ஆட்சியமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நாமல் உரையாற்றும்போது கலைந்துசென்ற ஆதரவாளர்கள்

நுகேகொடையில் நாமல் உரையாற்றும்போது கலைந்துசென்ற ஆதரவாளர்கள்


பொய்யான ஆட்சி

பொய் கூறுவதை நிறுத்திவிட்டு, முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக உள்ளதாக நாமல் ராஜபக்ச அடித்துரைத்துள்ளார்.

எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்: நுகேகொடை மேடையில் சூளுரைத்த நாமல் ராஜபக்ச! | Overthrow The Government Namal Rajapaksha

இதன்போது மேலும் உரையாற்றிய நாமல், 

“தேர்தல்கள் நோக்கங்களின்றி வாக்குகளுக்காக அல்லாமல், இப்படி அவசரமாக ஒன்று கூட காரணம் என்ன என பலரும் கேட்கின்றனர். தனிப்பட்ட நோக்கங்கள் அல்ல. மக்களை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் தயார் என்ற செய்தியை வழங்கவே நாங்கள் ஒன்று கூடியுள்ளளோம்.

பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தனர். ஐ.எம்.எப் (IMF) வீட்டுக்கு அனுப்புவதாக கூறிய அரசாங்கம் வந்தவுடன் அதனை அரவணைத்துக் கொண்டது.

வாக்குறுதிகளை நினைவுகூரவே நாங்கள் கூடியுள்ளோம் தயவு செய்து பொய்கள் கூறுவதை நிறுத்தி விடுங்கள். பொதுமக்களுக்காக சேவை செய்ய ஆரம்பியுங்கள்.

நீதித்துறைக்கு அரசாங்கம் அச்சுறுத்தி வருகிறது. காவல்துறை ஆணைக்குழுவுக்கும் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்காமல் மக்களுக்காக சேவை செய்யுமாறு, அரசாங்க பணியாளர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

அரசாங்கத்தின் உறுதிமொழி

மக்களுக்கு வழங்கிய உறுதிகளை வழங்க முடியாது விடின், பாதுகாப்பு படைகளை அதற்கு காரணமாக பயன்படுத்தாதீர்கள்.

அன்று விவசாயிகளுடன் வயலுக்கு இறங்கியவர்கள் இன்று விவசாயிகளை கண்டுக்கொள்வதேயில்லை.

வரலாற்றில் முதல் தடவையாக உள்ளுர் உற்பத்திகளை விடவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சிறந்தது எனக் கூறும் அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது.

அரிசி மாஃபியாவை நிறுத்துவதாகக் கூறிய அரசாங்கம் அதற்கு தீர்வு வழங்கவில்லை.

போதைப்பொருள் ஒழிப்பிற்கு நாங்கள் ஒன்றும் விரோதமானவர்கள் அல்ல. எனினும், சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலகன் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பியுங்கள், என நினைவுகூர விரும்புகின்றோம்.” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்: நுகேகொடை மேடையில் சூளுரைத்த நாமல் ராஜபக்ச! | Overthrow The Government Namal Rajapaksha

ஜனாதிபதி அறுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து மாபெரும் மக்கள் குரல் எனும் கருப்பொருளின் கீழ் இன்று (21.11.2025) பொதுப் பேரணியொன்று நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி : நன்றி தெரிவித்த நாமல்!

நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி : நன்றி தெரிவித்த நாமல்!

தங்காலையில் கூட்டம் நடத்தும் போது பரீட்சை கண்ணுக்கு தெரியவில்லையா: ஜனாதிபதியிடம் கேள்வி!

தங்காலையில் கூட்டம் நடத்தும் போது பரீட்சை கண்ணுக்கு தெரியவில்லையா: ஜனாதிபதியிடம் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025