கடனை அடைக்க சிறுமிகளான மகள்களை விற்கும் பெற்றோர் : வெளியான அதிர்ச்சி தகவல்

Pakistan
By Sumithiran Jan 02, 2024 05:03 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 தமக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமது சிறுமிகளான மகள்களை பெரிய கோடீஸ்வரர்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த விவசாயிகள் விற்றுவருவது தொடர்பான செய்தி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக 10 தொடக்கம் 12 வயதுவரையான சிறுமிகள் 40 தொடக்கம் 50 வயதுடைய கோடீஸ்வரர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றனர்.

பெற்ற கடனை அடைப்பதற்காக

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் இந்த விவசாய செய்கைக்கு பெற்ற கடனை அடைப்பதற்காகவே விவசாயிகள் இவ்வாறு தமது மகள்களான சிறுமிகளை விற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடனை அடைக்க சிறுமிகளான மகள்களை விற்கும் பெற்றோர் : வெளியான அதிர்ச்சி தகவல் | Parents Who Sell Their Daughters

கடனை அடைப்பதற்காக தனது மகளை 40 வயதுடைய நடுத்தர வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்ததாக 10 வயது சிறுமி ஒருவரின் தந்தை ​ தெரிவித்துள்ளார்.மேலும், திருமணத்திற்கு ஈடாக, அந்த நபர் அந்த விவசாயிக்கு நிறைய பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

11 வயது மகளுடன் போதைப்பொருள் வியாபாரம் செய்த தாய் கைது!

11 வயது மகளுடன் போதைப்பொருள் வியாபாரம் செய்த தாய் கைது!

திருமணம் என்ற பெயரில் பெண் குழந்தைகளை 

மேலும் சிலர் 13 வயதிலும், சிலர் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் திருமணம் என்ற பெயரில் பெண் குழந்தைகளை விற்று வருவது தெரியவந்துள்ளது.

கடனை அடைக்க சிறுமிகளான மகள்களை விற்கும் பெற்றோர் : வெளியான அதிர்ச்சி தகவல் | Parents Who Sell Their Daughters

இதேவேளை, 2022ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இளவயது திருமணம் காரணமாக, பாடசாலைகளில் பிள்ளைகள் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்புக்கு வந்தவுடனேயே பெண் குழந்தைகளுக்கு நிச்சயதார்த்தம் அல்லது திருமணம்” என்று தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மாய வீதி! (படங்கள்)

இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மாய வீதி! (படங்கள்)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015