தென்னிலங்கையை உலுக்கிய 'பரிப்புவா' கைது!
Police
SriLanka
Galgamuwa
Paripuva
Ambanpola
By Chanakyan
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அமைப்பொன்றைச் சேர்ந்த 'பரிப்புவா' எனப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கமுவ - அம்பன்பொல பிரதேசத்தில் வைத்து இவர் காவல்துறையின் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி