வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!! ரணில் நடவடிக்கை
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Prime minister
Sri Lanka Food Crisis
By Kanna
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் இந்த விடயம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாவட்ட செயலாளர்கள் மூலம் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி