முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்(படம்)
M K Stalin
Tamil nadu
A. G. Perarivalan
By Sumithiran
கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பேரறிவாளன் விடுதலையை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேரறிவாளனிடமும், அற்புதம் அம்மாளிடமும் பேசியுள்ளார்.
அப்போது அவர், ‘பேரறிவாளனிடமும், அற்புதம்மாளிடமும் வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து, நேரில் சந்திக்க வருவதாகவும் அற்புதம்மாள் முதலமைச்சரிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, பேரறிவாளனை அருகில் அமரவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி