உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு நீதிமன்றில் மனு
court
petition
a/l exam
adjournment
By Vanan
இலங்கையில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
எதிர்வரும் 07 ஆம் திகதிஆரம்பிக்கப்படவுள்ள குறித்த பரீட்சையினை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன, கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்