மன்னார் மக்களிடம் இருந்து அநுரவிற்கு பறந்த முக்கிய கோரிக்கை!

Sri Lankan Tamils Tamils Mannar Anura Kumara Dissanayaka Sri Lanka
By Independent Writer Jan 23, 2026 08:46 PM GMT
Report

மன்னாரிலிருந்து இளவன்குளம் ஊடாகப் புத்தளத்திற்குச் செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நேற்றைய தினம் (23-01-2026) காலை முதல் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.

மன்னாரிலிருந்து இளவன்குளம் ஊடாகப் புத்தளத்திற்கான பிரதான வீதியைத் திறப்பதற்கான ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

முடக்கப்பட்ட வங்கி கணக்குகள்...!அதிரடியாக வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்

முடக்கப்பட்ட வங்கி கணக்குகள்...!அதிரடியாக வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்

கையெழுத்துப் போராட்டம்

இவ்வீதியைத் திறந்து மக்களின் பாவனைக்காக விடுவிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட மதத் தலைவர்கள், குறித்த வீதியைத் திறப்பதன் மூலம் மன்னார் மாவட்ட மக்கள் மாத்திரமன்றி வடக்கு மக்களும் நன்மையடைவார்கள் எனத் தெரிவித்தனர்.

மன்னார் மக்களிடம் இருந்து அநுரவிற்கு பறந்த முக்கிய கோரிக்கை! | Petition To Open Mannar Puttalam Road Starts

மேலும், கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தென்பகுதிக்கான போக்குவரத்தை இலகுவாக மேற்கொண்டு, தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மன்னார் மாவட்ட மக்களிடம் பெறப்படும் இந்தக் கையெழுத்துக்கள் மகஜராக அநுரவிற்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மீனவ அமைப்புகள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது..

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்!

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பொய்த்தகவலைப் பரப்ப வேண்டாம்..! ஈரானிடம் சிக்கிய ட்ரம்ப்

பொய்த்தகவலைப் பரப்ப வேண்டாம்..! ஈரானிடம் சிக்கிய ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024