சிறையில் தொலைபேசி பாவனை: தேடுதல் வேட்டையில் சிக்கிய பொருட்கள்
Sri Lanka Police
Sri Lanka
By pavan
காலி - பூஸா சிறைச்சாலை வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது பழைய சிறைச்சாலை கட்டடத் தொகுதியின் A மற்றும் D பிரிவுகளிலிருந்து 2 கையடக்க தொலைபேசிகள், சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், கைப்பற்றப்பட்ட பொருட்கள், காவல்துறை விஷேட அதிரடிப்படையின் காலி பிராந்திய கட்டளை அதிகாரியின் அலவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 17 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்