பருத்தித்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
police
jaffna
death
point pedro
supermadam
By Kalaimathy
பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்று தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி