காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Apr 10, 2024 07:26 PM GMT
Report

மதவாச்சி காவற்துறையின் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட ஆறு உத்தியோகத்தர்களால் மோசமாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் படுகாயமடைந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதவாச்சி துலாவெல்லிய பகுதியைச் சேர்ந்த திலிஷா சங்கீத் என்ற 23 வயதுடைய இளைஞனே காயமடைந்தவராவார்.

இந்த இளைஞனின் தந்தையும் காவல்துறை சார்ஜன்ட் ஆவார். கடந்த 7ம் திகதி இந்த தாக்குதல் நடந்தது.

ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

விசேட விசாரணைகள் ஆரம்பம்

சம்பவம் தொடர்பில் கெபிதிகொல்லாவ சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மங்கள சமன் விக்கிரமநாயக்கவின் ஆலோசனையின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன் | Police Beaten Youth Who Was Seriously Injured

இச்சம்பவம் தொடர்பில் மதவாச்சி காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை உள்ள பகுதி எது தெரியுமா...!

கனடாவில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை உள்ள பகுதி எது தெரியுமா...!

தாயின் குற்றச்சாட்டு

இதேவேளை மதவாச்சி காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாகவே தனது மகனின் விதைப்பையை சத்திரசிகிச்சை மூலம் அகற்ற நேரிட்டதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன் | Police Beaten Youth Who Was Seriously Injured

இளைஞன் தாக்கப்படவில்லை என்றும், அவரைக் கைது செய்யச் சென்றபோது அவர் ஆக்ரோஷமாக செயல்பட்டதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

பாரவூர்தியின் பின்னால் துரத்திச் சென்ற மதவாச்சி காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் பாரவூர்தியை நிறுத்தி தனது மகனையும் அவரது நண்பரையும் தாக்கியதாக இளைஞனின் தாய் கூறுகிறார்.

பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய் : பின்னர் இடம்பெற்ற துயரம்

பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய் : பின்னர் இடம்பெற்ற துயரம்

தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காவல்துறையினர் தாக்குதல்

குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று தன்னையும் தனது நண்பரையும் கடுமையாக தாக்கியதாக அவர் கூறுகிறார்.

காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன் | Police Beaten Youth Who Was Seriously Injured

காவல்துறை தெரிவிக்கும் காரணங்கள்

இளைஞர்கள் இருவர் பயணித்த பாரவூர்தியை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றதால் துரத்திச் சென்று கைது செய்ய நேரிட்டதாக மதவாச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன் | Police Beaten Youth Who Was Seriously Injured

அப்போது அவர்களிடம் சட்டவிரோத மதுபானம் இருந்ததாகவும், வாகனத்தில் இருந்து அதனை வெளியே வீசியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ள பொதுமன்னிப்பு !

சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ள பொதுமன்னிப்பு !

இச்சம்பவத்தின் போது குறித்த இளைஞர் குடிபோதையில் இருந்ததாகவும் அவரிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த இளைஞனின் இடது விதை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.   


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016