மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய நகரங்கள் சந்திகளில் காவல்துறையினர் கெடுபிடி!
police
vavuniya
northern province
sri Lanka
By Kalaimathy
தமிழ் மக்களின் விடுதலைக்காக வித்தாகிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்றய தினம் ஆரம்பித்துள்ள நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த வருடங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபி, வவுனியா குளத்தடி மற்றும் நகரின் முக்கிய சந்திகளில் காவல்துறையினர் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா தலைமை காவல்நிலைய காவல்துறையினரின் விண்ணப்பத்திற்கமைய மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி