ஏறாவூர் காவல்துறை அதிகாரியின் உயிரிழப்பு: வெளியான திடுக்கிடும் தகவல்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Oct 05, 2023 05:09 PM GMT
Report

கடந்த 30 ஆம் திகதி வெலிக்கந்தை காவல்நிலையத்தில் மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் உயிரிழந்தமைக்கான காரணமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக வெலிக்கந்தை காவல்நிலையத்தில் கடமை புரிந்து வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான எம் எம் ஹனிபா என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடமையில் இருந்த அதிகாரி ஹனிபா அவர்கள் 30-ம் திகதி இரவு நேர கடமையில் இருந்த போது அதிகாலை 3 மணியளவில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தனது காவல்நிலையத்தில் உள்ள விடுதிக்கு சென்றவர் காலையில் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திட்டம்..! மகிந்த அளித்த பதில்

மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திட்டம்..! மகிந்த அளித்த பதில்


சுயாதீன விசாரணை

சடலமாக மீட்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி நெஞ்சுவலியின் காரணமாக கண்ணாடியின் மேல் விழுந்து உயிரிழந்து உள்ளதாக குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

ஏறாவூர் காவல்துறை அதிகாரியின் உயிரிழப்பு: வெளியான திடுக்கிடும் தகவல் | Police Sergeant S Death Is A Shocking News

ஆனாலும் நான்கு நாட்களின் சடலத்தை உடற் கூற்று பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி உயிரிழந்த காவல்துறை அதிகாரி கூறிய ஆயுதத்தால் குத்தப்பட்டு மரணிக்கப்பட்டு இருக்காலாம் அதுவும் கத்தி போன்ற ஒரு கூறிய ஆயுதம் பாவிக்கபட்டு இருக்கலாம் என திடுக்கிடும் அதிர்ச்சி தகவலை மருத்துவக் கூற்று பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது தந்தை கூறிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அது ஒரு கத்தியால் குத்திருக்கலாம் என உடல் கூற்று மருத்துவ பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதன் காரணமாக தனது தந்தை காவல்நிலையத்திலேயே வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் மகன் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடந்த 35 தொடக்கம் 40 வருடங்களாக காவல்துறை சேவையில் இருந்த தனது தந்தையின் இழப்பிற்கும் மரணத்திற்கும் ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த நாட்டில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ரணில் உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ரணில் உத்தரவு


ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025