பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை அழிக்க அரசியல்வாதிகள் முயற்சி - தலைவர் குற்றச்சாட்டு
Sri Lanka Politician
Sri Lanka Electricity Prices
Public Utilities Commission of Sri Lanka
By Sumithiran
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சிதைக்கும் வகையில் அரசியல்வாதிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்வது வரலாற்றுத் தவறு எனவும், நாட்டிற்கு சுதந்திரமான நிறுவனங்கள் தேவைப்படுகின்ற இவ்வேளையில் சுயாதீன நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்துவது நல்ல நிலைமையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரிடம் தவறான விளக்கம்
மின் கட்டணத்தை உயர்த்தும் முறை குறித்து சட்டமா அதிபரிடம் தவறான விளக்கம் பெறப்பட்டதாகவும், அதற்கேற்ப மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மின் கட்டணத்தை அதிகரிக்கும் பிரேரணை அநியாயமானது
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை மிகவும் அநியாயமானது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு எதிரானது எனவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்