எரிபொருள் பற்றாக்குறையால் மின்னுற்பத்தி நிலைய பணிகள் இடைநிறுத்தம்!
power cut
power crisis
power shortage
power station closed
srilankan crisis
By Kanna
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் தினமும் 5 - 6 மணித்தியாலங்கள் வரை மின்சாரம் இல்லாமல் இருக்க வேண்டியுள்ளது.
டொலர் நெருக்கடியால் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இந்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் தேவையான மசகு எண்ணெய் இன்மையால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்