சற்று முன் நாடாளுமன்றுக்கு வந்த ஜனாதிபதி அநுர
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
By Dhilak
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
இதன்படி, ஜனாதிபதி சபையில் தற்போது உரையாற்றி வருகிறார்.
இதேவளை, முன்னாள் ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனை சமர்ப்பித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 4 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி