நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தினார் கோட்டாபய
Gotabaya Rajapaksa
Sri Lanka
By Sumithiran
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச தலைவரின் அதிகாரத்திற்கு அமைய அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டின் நலனைப் பாதுகாக்கவும் அத்தியாவசிய சேவைகளைப் பேணவும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பிரிவால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள் நடத்துவது தடைசெய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்