ஆளுநர்களுக்கு ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பு..!
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
President of Sri lanka
By Kanna
மாகாணங்களின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகளை இனங்கண்டு கொள்வதிலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அதிபர் அலுவலகத்துடனும் ஆளுனர்கள் நல்ல ஒருங்கிணைப்பை பேண வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கி உள்ள சவாலான காலகட்டத்தில் பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதன் மூலம் பொதுச் சேவைகளை உகந்த மட்டத்தில் பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்று குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்