இன்றே வாகனங்களை கொள்வனவு செய்யுங்கள்.! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
vehicle imports sri lanka
By Dhilak
வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என கூறும் செய்தி முற்றிலும் பிழையானது என்றும், அவ்வாறு ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை அவர் கூறியுள்ளார்.
வாகன கொள்வனவு
மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றில் வாகன இறக்குமதிக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.

மக்களை குழப்பும கருத்துக்களே அவை.இவற்றை கண்டு மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லலை.
இன்றே சென்று வாகனங்களை மக்கள் கொள்வனவு செய்யுங்கள்.”என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 4 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி