கோட்டாபய விடுத்துள்ள விசேட அறிவித்தல்!(Photo)
Gotabaya Rajapaksa
Sri Lankan Peoples
Gota Go Home 2022
Go Home Mahinda
Sri Lanka Violence 2022
By S P Thas
வன்முறைகள் மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அமைதியாக இருக்குமாறும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்திலிட்டுள்ள பதிவிலேயே அவர் மக்களுக்கு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடி தீர்விற்கு அரசியலமைப்பின் ஆணைக்கு அமைய பொது இணக்கப்பாட்டு ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
I appeal and urge people to remain calm & stop violence & acts of revenge against citizens, irrespective of political affiliations.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 10, 2022
All efforts will be made to restore political stability through consensus, within constitutional mandate & to resolve economic crisis.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்