உச்சத்தை தொட்ட தேங்காய் விலை : வெளியானது காரணம்

Sri Lanka Sri Lankan Peoples Consumer Protection Export
By Sumithiran Oct 21, 2024 08:03 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் சில ஊழல் அதிகாரிகளின் செயற்பாடுகளினால் தேங்காய் விலை அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம், தேங்காய் ஏற்றுமதி கட்டுப்பாடு, தேங்காய் ஏலம், ஏற்றுமதிக்கான தேங்காய் உற்பத்தி ஆகிய பொறுப்புகள் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விலை ஏன் அதிகரித்தது

கொழும்பில் நேற்று முன்தினம்(19ஆம் திகதி) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த புத்திக, சில அதிகாரிகள் சட்டத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாததன் காரணமாகவே தேங்காய் விலை அதிகரித்துள்ளது.

உச்சத்தை தொட்ட தேங்காய் விலை : வெளியானது காரணம் | Price Coconut Increased Due To Corrupt Officials

ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேங்காய் உற்பத்தி குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் உள்ளூர் தேங்காய் நுகர்வுக்கு முக்கிய வாய்ப்பு அளிக்கப்பட்டு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

ஆறு மாதங்களாக தந்தையிடமிருந்து பதில் இல்லை : வெளிநாட்டிலிருந்து வந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி

ஆறு மாதங்களாக தந்தையிடமிருந்து பதில் இல்லை : வெளிநாட்டிலிருந்து வந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி

அதிகாரத்தின் சில ஊழல் அதிகாரிகள் 

ஆனால் அதிகாரத்தின் சில ஊழல் அதிகாரிகள் கடத்தல்காரர்களுடன் இணைந்து தேங்காய் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

உச்சத்தை தொட்ட தேங்காய் விலை : வெளியானது காரணம் | Price Coconut Increased Due To Corrupt Officials

தேங்காய் ஏலத்தில், தற்போது இந்த நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 160 ரூபாவாக உள்ளது.ஆனால், இதன் விலை 170, 180 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2025 குறித்து பாபா வங்கா - நாஸ்ட்ரடாமஸின் ஆச்சர்யமூட்டும் கணிப்புகள்

2025 குறித்து பாபா வங்கா - நாஸ்ட்ரடாமஸின் ஆச்சர்யமூட்டும் கணிப்புகள்

1971 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க தென்னை அபிவிருத்தி அதிகார சபை சட்டம் இயற்றப்பட்டு 53 வருடங்கள் கடந்துள்ள போதிலும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டங்கள் தயாராகவில்லை எனவும், அதனால் ஊழல் அதிகாரிகள் தொடர்ந்தும் சட்டத்தை மீறுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025