நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னர் அநுரவிற்கு முன் உள்ள சவால்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Presidential Election 2024
By Sumithiran Sep 23, 2024 07:33 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னர் பிரதமரும் அமைச்சரவையும் நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர(Kushani Rohanadheera), குறைவாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னர் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம்.அதாவது திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்தவுடன் கூட.

நாடாளுமன்றம் எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படலாம்

“நாடாளுமன்றம் எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படலாம், ஆனால், அடுத்த நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை அரசாங்கத்தின் விவகாரங்கள் தொடர வேண்டும். அதற்கு பிரதமர் மற்றும் தற்காலிக அமைச்சரவை நியமனம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் செய்யப்பட வேண்டும்.”

நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னர் அநுரவிற்கு முன் உள்ள சவால் | Prime Minister Cabinet Of Ministers Appointed

தற்போது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களின் எண்ணிக்கை திஸாநாயக்கவுடன் மூன்று பேர் மட்டுமே, அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்த பின்னர், 2020 இல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் மற்றுமொரு வேட்பாளர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார்.

ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு - வெளியான விசேட வர்த்தமானி

ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு - வெளியான விசேட வர்த்தமானி

எம்.பி பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவிப்பு

இதன்படி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட நான்கு உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையின் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என அவரிடம் வினவிய போது, ​​

நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னர் அநுரவிற்கு முன் உள்ள சவால் | Prime Minister Cabinet Of Ministers Appointed

“அமைச்சரவையில் அதிகபட்ச அமைச்சர்கள் இருக்கக்கூடிய விதிமுறைகள் உள்ளன. குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பற்றி அத்தகைய விதி எதுவும் இல்லை. ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக திஸாநாயக்க தமக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி தெரிவின் பின்னர் அரியநேத்திரன் சார்பில் வெளியான அறிக்கை

புதிய ஜனாதிபதி தெரிவின் பின்னர் அரியநேத்திரன் சார்பில் வெளியான அறிக்கை

தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படவுள்ள தகவல்

“இதுபற்றி எனக்குத் தெரிவிக்கப்பட்டதும், ஒரு எம்பி பதவி காலியாக உள்ளதை தேர்தல் ஆணையத்திடம் (EC) தெரிவிப்பேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திஸாநாயக்கவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை நியமித்து அவர்கள் (EC) அசாதாரண வர்த்தமானியை வெளியிடுவார்கள்.

நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னர் அநுரவிற்கு முன் உள்ள சவால் | Prime Minister Cabinet Of Ministers Appointed

எவ்வாறாயினும், அந்த வெற்றிடத்தை நிரப்பாமலேயே கூட ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், சுன்னாகம்

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம்

20 Sep, 2019
17ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, Champigny-Sur-Marne, France

20 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் கிழக்கு

23 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு

22 Sep, 2019
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024