தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடம் : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Schools
By Sumithiran
நாடு முழுவதும் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 அதிபர் ஒருவர் அதிபர் பதவியை வகிக்க உள்ளார்.
நேர்காணலுக்கு அழைக்கப்படவுள்ளவர்கள்
விண்ணப்பத்தவர்களில் தரம் 1 முதன்மை சேவை அதிபர்கள் 79 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நேர்காணல்கள் பெப்ரவரி 6 முதல் 11 வரை இசுருபாவில் நடைபெறும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்