குட்டித் தேர்தல் : வாக்கு சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்
Election Commission of Sri Lanka
Local government Election
By Sumithiran
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (23)அறிவித்துள்ளது.
மே 6 ஆம் திகதி தேர்தல்நடைபெற உள்ளது. மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 25 மாவட்டங்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
425 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
336 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மொத்தம் 2,900 குழுக்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தன, அவற்றில் 2,260 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவை. இருப்பினும், சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 25 நிமிடங்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்