நாட்டில் மீண்டும் இறுக்கமாகும் நடைமுறைகள்! பகிரங்க எச்சரிக்கை
Corona
Lockdown
Corona Vaccine
Delta
SriLanka
By Chanakyan
டெல்டா வைரஸ் ஆனது வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் டெல்டா வைரஸ் ஆனது நாடுமுழுவதும் பரவியுள்ளமை புலனாகின்றது என பிரதி சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் இறுக்கமாகும் என அரசாங்கம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,