திருகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறுகல் நிலை!! எரிபொருள் தாங்கியை மறித்து போராட்டம்
Fuel Price In Sri Lanka
Trincomalee
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kanna
திருகோணமலை மாவட்டம், கந்தளாய் பிரதேசத்தில் வீதியால் சென்ற எரிபொருள் தாங்கியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை கண்டி பிரதான வீதி கந்தளாய் 91 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில், எரிபொருள் இல்லையென்று திடீரென கூறியதையடுத்தே மக்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் எரிபொருள் தாங்கி உரிமையாளருக்கும், பொதுமக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், இராணுவத்தினரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அங்கு எரிபொருள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி