மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka NPP Government
By Kanooshiya Nov 08, 2025 08:06 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பில் தனக்கு தீர்மானம் எடுக்க முடியாது எனவும் அது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07.11.2025) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி உரை நிகழ்த்தியிருந்தார்.

உரையை நிறைவு செய்யும் தருவாயில் எதிர்க்கட்சிகள் மாகாண சபைகள் தேர்தலை நடத்துமாறு கோரிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

எல்லை நிர்ணயம்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான முறைமை இன்றில்லை. அதற்கான எல்லை நிர்ணயம் அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய பேச்சு! | Provincial Council Election President

அந்த அறிக்கையை சமர்ப்பித்த முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவே அதற்கெதிராக வாக்களித்தார்.

நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது எங்களிடம் தேர்தலை கேட்கிறீர்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

சட்டமா அதிபரிடம் ஆலோசனை

இன்று சட்டத்தில் இடமில்லை தேர்தலை நடுத்துவதற்கு. அதனால் 2026 ஜனவரியில் தேர்தல் நடத்துவதற்கான சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என சட்ட மா அதிபரிடம் விளக்கம் கேட்கவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய பேச்சு! | Provincial Council Election President

விகிதாசார முறைமையை இல்லாதொழிக்க 15 வருடங்களாக சட்டத்திருத்தம் தொடர்பில் பல கட்சிகள் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தின.

பழைய முறையில் எவ்வாறு தேர்தலை நடத்துவது எனக்கு மாகாண சபை தேர்தலை நடத்த சட்டத்திட்டம் இல்லை. நாடாளுமன்றத்தில் நீங்கள் எனக்கு சட்டத்தை இயற்றி தாருங்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து சட்டமியற்றுங்கள். தேர்தலை நடத்துவோம்” என தெரிவித்துள்ளார்.


ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம்

ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம்

முல்லைத்தீவில் பயங்கரம் - கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு உயிர் மாய்த்த கணவன்

முல்லைத்தீவில் பயங்கரம் - கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு உயிர் மாய்த்த கணவன்

ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025