காணாமல் போன யுவதி : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
Missing Persons
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sumithiran
மாவனல்லை பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 21 வயது யுவதியைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
காவல்துறையின் தகவலின்படி, அந்தப் பெண் ஜூலை 2025 முதல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
தந்தை அளித்த முறைப்பாட்டை அடுத்து விசாரணை
யுவதியின் தந்தை மாவனல்லை காவல்துறையில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து காணாமல் போனது குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.
காணாமல் போன யுவதியை பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071- 8591418 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்