யாழில் சும்மா சுற்றியவர்களுக்கு “துரித அன்டிஜன் பரிசோதனை”
Corona
Jaffna
People
Antigen
By Chanakyan
ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது யாழ்.நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ் நகரில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுட்டது.
யாழ்ப்பாண பிரதேச செயலர் யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து அன்ரிஜன் பரிசோதனையை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.






1ம் ஆண்டு நினைவஞ்சலி