வடக்கு - தெற்கில் தலைதூக்கும் இனவாதம்: மனந்திறந்தார் ஜனாதிபதி அநுர

Anura Kumara Dissanayaka Mullivaikal Remembrance Day Sri Lanka Sri Lanka Government Northern Province of Sri Lanka
By Dilakshan May 19, 2025 05:30 PM GMT
Report

அதிகாரத்திற்காக வடக்கு மற்றும் தெற்கில் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

16வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வில் இன்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போர் இயற்கையானது அல்ல என்றும் சிலருக்கு அதிகாரத்தைப் பெறுவதற்கும், பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றினால் பெரும் ஆபத்து: சரத் பொன்சேகா எச்சரிக்கை

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றினால் பெரும் ஆபத்து: சரத் பொன்சேகா எச்சரிக்கை

போர் ஒரு பேரழிவு

இதேவேளை, சிலரின் அதிகார போராட்டங்களுக்காக தீவிரவாதத்தையோ இனவாதத்தையோ தூண்டாத பெற்றோரின் குழந்தைகள் சிலரின் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு - தெற்கில் தலைதூக்கும் இனவாதம்: மனந்திறந்தார் ஜனாதிபதி அநுர | Racism Raising Again In North South Anura

இந்த நிலையில், போர் ஒரு பேரழிவு மற்றும் அழிவு என்று கூறிய ஜனாதிபதி, இனிமேலும் எந்தவொரு போரும் எழுவதைத் தடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, அமைதிக்காக அனைவரும் உறுதியான உறுதிபாட்டுடன் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

போரினால் விடுதலையே கிடைக்கவில்லை : ஜனாதிபதி அநுர பகிரங்கம்

போரினால் விடுதலையே கிடைக்கவில்லை : ஜனாதிபதி அநுர பகிரங்கம்

கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு! ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா

கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு! ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025