ராஜபக்சக்களிடையே வெடித்த அதிகாரச் சமர்! ஓரம் கட்டப்படும் மகிந்த
srilanka
basil
politics
rajapaksa
gotabaya
By S P Thas
அரசாங்கத்திலிருந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை ஓரம் கட்டும் முயற்சியாக சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுசுப்பதவி பறிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது, இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்த மகிந்தவின் தீவிர விசுவாசி ஆவார். அமைச்சரவையின் கூட்டுத் தலைமையை அரச தலைவரும், பிரதமரும் வகிக்கின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையைப் பெறாமலேயே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் அவரின் சகாக்களும் சுயமாக முடிவெடுத்து சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுப் பதவியைப் பறித்தெடுத்துள்ளனர்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி