தமிழ் மக்கள் விடயத்தில் ராஜபக்சர்கள் அசமந்தமாகவே செயற்பட்டனர்: சந்திரிகா குற்றச்சாட்டு
Chanrika Bandaranayake Kumarathuge
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
By Kiruththikan
போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடயத்தில் ராஜபக்சர்கள் அசமந்தமாகவே செயற்பட்டனர் என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்த அவர், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை இந்தளவு தூரத்துக்குச் சென்றிருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்