ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சார்பில் றம்புக்கனையில் ஒருவர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்: சஜித் பிரேமதாச தகவல்
Sajith Premadasa
Condemns
Srilankan police
Rambukkana Shooting Incident
By Kiruththikan
ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சார்பில் றம்புக்கனையில் ஒருவர் உயிர்த் தியாகம் செய்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்,
றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரத்திற்க்கான உரிமையை இல்லாமல் செய்ய வேண்டாம் எனவும் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தின் ஊடாக மக்களின் போராட்ட உரிமைகளை ஒடுக்குவதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்