மீண்டும் ஒன்றுசேர்ந்த ரணில் - கோட்டாபய - இணைந்து வைத்த கலசம்
Colombo
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Jaso
கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் ஒன்பதாவது மஹா பெரஹரா இன்று (05) இரவு வீதி உலா வந்தது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் யானையின் மீது கலசத்தை வைத்தனர்.
வைக்கப்பட்டது கலசம்

கொழும்பு புதிய கோறளை ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் பிரதம சங்கநாயக்கர் கல்பொட ஞானிஸ்ஸர தேரரின் ஆலோசனையின் பிரகாரம் ஆலயத்தின் தலைவர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் பிரதம அமைப்பின் கீழ் பெரஹரா நடவடிக்கைகள் இடம்பெற்றன.
கங்காராம நவம் பெரஹரா நாளையும் வீதி உலா வரவுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி