தேர்தலுக்கு முன் கூட்டமைப்பிடம் உறுதியளித்த ரணில் - வெளிவரும் உண்மைகள் (காணொலி)
TNA
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Sumithiran
அடுத்த அதிபராக தான் தான் வருவேன் என்பது ரணில் விக்ரமசிங்கவிற்கு உறுதியாகத் தெரியும்.
நாடாளுமன்றில் அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் அவர் எந்தக்கட்சியையும் அழைத்து தனக்கு ஆதரவு தருமாறு கேட்கவே இல்லை.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ரணில் விக்ரமசிங்கவிடம் 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கொடுத்தபோது கூட ,அவர் அதனை வாங்கி பார்த்து விட்டு இவற்றை செய்யலாம் தானே என கூறிவிட்டு சென்று விட்டார்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணாலி வடிவில்
பகுதி 1
பகுதி 11