பதவியை ஏற்க திரைமறைவில் ரணில் செய்யும் சூழ்ச்சி! அம்பலப்படுத்தும் உறுப்பினர்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By Kiruththikan
திரைமறைவில் சூழ்ச்சி
கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ள திரைமறைவில் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
மக்கள் ஆணை இல்லாமல் நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க அரச தலைவர் ஆகுவதற்காக சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
