ரணிலிடமிருந்து அனுரகுமாரவுக்கு கடிதம்..!
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
President of Sri lanka
Sri Lanka All Party Government
By Kanna
நாட்டுக்கான சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என நம்புவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
சர்வகட்சி வேலைத்திட்டம் தொடர்பில் ஆலோசிக்க தாம் முன்வைத்த யோசனைக்கு தேசிய மக்கள் சக்தியின் பதில் கிடைத்துள்ளதாக அதிபர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபரினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி