ரணிலை கண்டு அஞ்சும் உலக நாடுகள்..! வஜிர அபேவரதன பகிரங்கம்
Ranil Wickremesinghe
President of Sri lanka
Vajira Abeywardena
By Kanna
ரணில் விக்ரமசிங்கவினால், ஒரு நாட்டை கையாண்டு அதனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை உலக நாடுகளின் தலைவர்கள் அறிவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவரதன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுயுள்ளார்.
இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டும்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " உலகில் இந்தியர்கள், இந்தியர்கள் என்ற வகையில் ஒன்றிணைகின்றனர். ரஷ்யர்கள், ரஷ்யர்கள் என்ற வகையில் ஒன்றிணைகின்றனர்.
சீன மக்களும் தமது தேசிய அடையாளத்திற்காக ஒன்றிணைகின்றனர். இலங்கையர்களும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். இந்த விடயத்தில் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி