அரச தலைவர் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க
Srilanka
Investigation
government
President
Ranjan Ramanayake
Commission
featured
By MKkamshan
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் அரச தலைவர் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம் பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தில் ரஞ்சன் ராமநாயக்க இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.
இம்முறை சுதந்திர தினத்தில் அரச தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்