நாடு முழுவதும் நிகழ்ந்த மின்தடைக்குக் காரணம் இது தான்: பொறியியலாளர்கள் விளக்கம்

Power cut Sri Lanka Ceylon Electricity Board Japan
By Kathirpriya Dec 16, 2023 05:51 AM GMT
Report

கொத்மலை, பொல்பிட்டிய, பாதுக்க மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளை இணைக்கும் மின்சாரம் கடத்தும் பாதையின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யத் தவறியதன் விளைவாக, நாடளாவிய மின்தடையினைத் தடுக்க முடியவில்லை என உயர்மட்ட பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று மின்னல் தாக்கம் காரணமாக கொத்மலையில் இருந்து பியகம வரையான மின்விநியோகப் பாதை துண்டிக்கப்பட்டதை அடுத்து மின்தடை ஏற்பட்டது.

அந்த நேரத்தில், இணைப்பினூடாக சுமார் 500 மெகாவாட்டைக் கடத்தப்பட்ட போது, நாட்டின் மொத்தத் தேவை 1500 மெகாவாட்டாக இருந்தது.

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவை கெளரவித்த இந்தியா! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவை கெளரவித்த இந்தியா! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்

மின்பிறப்பாக்கிகளால் தாங்கக்கூடிய வரம்புகள்

இதனால் மின் இணைப்பின் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இழப்புக்கு வழிவகுத்தது, மற்றைய மின்பிறப்பாக்கிகளால் தாங்கக்கூடிய வரம்புகளுக்குக் குறைவான அதிர்வெண்ணினைக் கொண்டிருந்ததால் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்து தீவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.  

நாடு முழுவதும் நிகழ்ந்த மின்தடைக்குக் காரணம் இது தான்: பொறியியலாளர்கள் விளக்கம் | Reason Revealed To Nation Wide Blackout

மேலும், மத்திய மலையகத்தில் உள்ள நீர்மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான மற்றுமொரு மின்பாதையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக அதனை முடிக்க முடியவில்லை எனவும் மின்சார சபையின் உயர்மட்ட பொறியாளர் ஒருவர் இதன் போது தெரிவித்திருந்தார்.

மாத்தறையில் துப்பாக்கி சூடு

மாத்தறையில் துப்பாக்கி சூடு

மின்தடையைத் தவிர்த்திருக்கலாம்

இது கொத்மலையில் இருந்து பொல்பிட்டிய மற்றும் பண்டுக்க ஊடாக அதுருகிரிய வரையான ஒரு பரிமாற்ற பாதையாகும், இதில் பொல்பிட்டிய-பாதுக்க பாதை பூர்த்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் நிகழ்ந்த மின்தடைக்குக் காரணம் இது தான்: பொறியியலாளர்கள் விளக்கம் | Reason Revealed To Nation Wide Blackout

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கொத்மலை - பொல்பிட்டிய பகுதியின் பணிகளை விரைவில் முடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் நிறைவேறினால், நாட்டின் அனைத்துப் பகுதியிலும் மின்தடையைத் தவிர்த்திருக்கலாம்' என்றார். 

இந்தத் திட்டமானது ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டு 2015 இல் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

காசாவில் மீண்டும் முடக்கப்படும் இணையத்தள சேவை : மீட்பு பணிகளில் சிக்கல்

காசாவில் மீண்டும் முடக்கப்படும் இணையத்தள சேவை : மீட்பு பணிகளில் சிக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   



ReeCha
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021