போதைப்பொருள் கடத்தலில் காவல்துறை உடந்தை: கடத்துவோருக்கு எதிராக விடுக்கப்பட்ட சிவப்பு பிடியாணை!
International day against Drug abuse & Illicit Trafficking
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மேல் மாகாண பிரதிப் காவல்துறை மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காவல்துறை உடந்தை
எவ்வாறாயினும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சில காவல்துறை உத்தியோகத்தர்கள் நெருக்கமாக செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்