உடனடியாக சமூக வலைத்தளங்களின் தடையை நீக்கவும்! அரசாங்கத்திடம் கோரிக்கை
srilanka
pucsl
social media blockage
By Kanna
நள்ளிரவு முதல் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக ஊடக முடக்கத்தை உடனடியாக நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கையொன்று முன்வைத்துள்ளது.
மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்படுவதன் காரணத்தால் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து கைபேசி சேவை வழங்குநர்களிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக ஊடக நடவடிக்கைகள் நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 4 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
5 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்