தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்

Tamils Velupillai Prabhakaran Current Political Scenario
By Shalini Balachandran Apr 20, 2025 11:44 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

தலைவர் பிரபாகரன் இணைத்த தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில் தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் என்.பி.சிறீந்தரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (20)  யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்காக ஜனநாயக வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்.

புடின் மீது ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு

புடின் மீது ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு

 நாடாளுமன்ற தேர்தல் 

துரதிஸ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தானாக வெளியேறு தனி வழியில் செல்வதாக தரிவித்த நிலையில் ஏனைய பங்காளிகள் ஒனீறிணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை உருவாக்கினார்கள்.

தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் | Request Made To The Tamil People

தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சைக் குழுக்களாக களமிறங்கிய பத்துக்கு மேற்பட்ட சுயோட்சைக் குழுக்கள் ஒன்றிணைந்து சங்குச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமது இருப்புக்களை தக்க வைக்கும் தேர்தலாக பார்க்க வேண்டியது காலத்தின் தேவை.

உலகில் பழமையான ஈஸ்டர் முட்டை : எத்தனை வருடங்கள் தெரியுமா !

உலகில் பழமையான ஈஸ்டர் முட்டை : எத்தனை வருடங்கள் தெரியுமா !

கடந்த தேர்தல் 

தேசிய மக்கள் சக்தியின் மாய வித்தையை நம்பி கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்து எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் | Request Made To The Tamil People

தமிழ் தேசிய மக்கள் சக்தியை இனியும் நம்புவது எங்கள் தலையில் நாங்களே மண்ணை வாரிப் போடுவதாக பார்க்கிறேன்.

ஆகவே, தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளு க்கு வழங்குவதன் மூலம் எமது எஞ்சிய இருப்புக்களையாவது தப்ப வைக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்திற்கு பிறகு பலியான முதல் இஸ்ரேலிய வீரர்

போர் நிறுத்தத்திற்கு பிறகு பலியான முதல் இஸ்ரேலிய வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025