அதளபாதாளத்திற்கு செல்லும் இலங்கை - கடும் நெருக்கடியில் மக்கள் (காணொளி)
People
Passengers
Fuel
SriLanka
Airports
By Chanakyan
இலங்கையில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது இலங்கையின் விமான நிலையங்களுக்கு வரும் விமானங்களுக்கு டொலரில் மட்டுமே எரிபொருள் நிரப்பப்படுகிறது.
அத்துடன் விமான நிறுவனங்களும் தங்கள் உள்ளூர் பிரதிநிதிகளுக்கு பெரும் தொகையான பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய, இலங்கைக்கு அனுப்பும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது மற்றும் விமான பயணங்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி