நாடாளுமன்றத்தினை கலைக்க ஆளும் தரப்பு திட்டம் - சாணக்கியன்
By Vanan
நாடாளுமன்றத்தினை கலைக்கும் நோக்குடனேயே ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் இன்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது, பதவி விலக வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவே என வலியுறுத்தியுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்