சற்று முன்னர் வெளியான வர்த்தமானி அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
New Gazette
By Sumithiran
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி