பாலியல் குற்றசாட்டில் சிக்கிய பிள்ளையானின் சகாக்கு விளக்கமறியல் !

Batticaloa Shanakiyan Rasamanickam Sri Lanka
By Shalini Balachandran Aug 07, 2024 01:21 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report
புதிய இணைப்பு

பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவ நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ள நிலையில் இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் கைது 

இருப்பினும், ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்யவில்லையென இரா.சாணக்கியன் நேற்றைய தினம் (06) நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியதை அடுத்து இன்று (07) சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது.

பாலியல் குற்றசாட்டில் சிக்கிய பிள்ளையானின் சகாக்கு விளக்கமறியல் ! | Sammanthan Speech In Parliament Yesterday

கடந்த காலங்களில் பல போலி முகநூலுடாக பல பெண்களது வாழ்க்கையை சீரழித்தும், தனது தலைவருக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வந்த சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலருக்கு போலி முகநூல் ஊடாக முகம் சுளிக்கும் வகையில் பதிவுகளை மேற்கண்ட நபர் இன்று சட்டத்தின் நிறுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

முதலாம் இணைப்பு

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (Shivanesathurai Chandrakandan)  கட்சி ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiyan Rasamanickam ) குற்றம் சுமத்தியுள்ளார்.

இவரை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் இதுவரை அவர் கைது செய்யப்படாத நிலையில் இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சரின் நிலைப்பாடு என்னவென இரா. சாணக்கியன், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவிடம் (Sushil Premajayantha) நேரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று (06) விசேட கூற்றை முன்வைத்து இவ்வாறு கேள்வி எழுப்பிய இரா. சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பிரதான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் (Gopinath) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

உங்களிடமிருந்து கற்றோம் : இலங்கை போராளிகளுக்கு நன்றி : வங்கேதேசத்திலிருந்து வந்த அறிவிப்பு

உங்களிடமிருந்து கற்றோம் : இலங்கை போராளிகளுக்கு நன்றி : வங்கேதேசத்திலிருந்து வந்த அறிவிப்பு

ஜனாதிபதி செயலகம் 

இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ளார் அத்தோடு இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பாலியல் குற்றசாட்டில் சிக்கிய பிள்ளையானின் சகாக்கு விளக்கமறியல் ! | Sammanthan Speech In Parliament Yesterday

இருப்பினும், இந்த ஆசிரியரை காவல்துறையினர் இன்று வரை கைது செய்யவில்லை தனது சட்டத்தரணி ஊடாக அவர் நீதிமன்றில் முன்னிலையாகுவார் என்று காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

நாமலுக்கு ஏற்பட்ட கெட்ட சகுனம்

நாமலுக்கு ஏற்பட்ட கெட்ட சகுனம்

நாடாளுமன்ற உறுப்பினர்

காவல்துறையினரின் கடமை இதுவல்ல கோபிநாத் என்ற இந்த ஆசிரியர் தான் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகின்றார்.


இந்த மாணவியிடம் 'நான் குறிப்பிடுவதை போல் இருக்காவிடின் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்' என்று இந்த ஆசிரியர் மிரட்டியுள்ளார் அத்தோடு இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்படவில்லை இது தேசிய பாடசாலை ஆகவே இந்த பிரச்சினைக்கு கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்துள்ளேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, “சபாநாயகரே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் நான் தகவல்களை கேட்டுள்ளேன் கல்வி அமைச்சு ஊடாக தலையிட்டு உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறு குறித்த சிரேஷ்ட பதில் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பு

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025