புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மீள்பரிசீலனை : வெளியான தகவல்
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
Ceylon Teachers Service Union
By Shalini Balachandran
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.
இதன்படி இன்றுடன் (06) கால அவகாசம் நிறைவடையவுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
மீள் பரிசீலனை
இதனடிப்படையில், பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை 27 ஆம் திகதி முதல் முதல் பெப்ரவரி ஆறாம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயத்தை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்திருந்தார்.
அத்தோடு, பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி