நாடாளுமன்றுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் (படங்கள்)
Colombo
Parliament of Sri Lanka
By Sumithiran
கொழும்பு மகளிர் கல்லூரி மாணவிகள்
கொழும்பு மகளிர் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று (26) நாடாளுமன்ற வளாகத்திற்கு ஆய்வுச் சுற்றுலாவிற்கு சென்றனர்.
கொவிட் பரவல் காரணமாக நாடாளுமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதி தளர்த்தப்பட்ட பின்னர், அந்த வளாகத்திற்கு வருகை தந்த முதல் குழு இவர்கள்தான்.

ஆய்வுச் சுற்றுப்பயணம்
இந்த ஆய்வுச் சுற்றுப்பயணத்தின் போது, மாணவர்கள் பொதுக் கலரியில் இருந்து நாடாளுமன்ற அறையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அறை குறித்து மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, தாளாளர், அறைக்கு வெளியே உள்ள உருவப்படங்கள், நாடாளுமன்ற அறைக்கு செல்லும் வெள்ளி கதவு போன்றவற்றை பார்க்கும் வாய்ப்பும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது என, நாடாளுமன்ற தலைமை செயலகம் தெரிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி