நாட்டிலுள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
School
SriLanka
Kapila Perera
Schools starting tomorrow
By Chanakyan
2022 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Prof. Kapila Perera) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பாடத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இது முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு அறிவறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 13 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்