கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: கொந்தளித்த சீமான்

Vijay Seeman India
By Shalini Balachandran Oct 13, 2025 12:15 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு தமிழக காவல்துறையை அவமதிப்பது போல இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த உத்தரவு இன்று (13) நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் ஆட்டம் : அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிப்பு

ட்ரம்பின் ஆட்டம் : அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிப்பு

கூட்ட நெரிசல்

கரூரில் கடந்த மாதம் 27 திகதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் (Vijay) பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: கொந்தளித்த சீமான் | Seeman Slams Supreme Court Over Karur Cbi Order

இது குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த அடிப்படையில் இன்று (13) சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களுக்கு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

மன்னாரில் கனிம அகழ்வை தடுக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு : நீதிமன்றின் உத்தரவு

மன்னாரில் கனிம அகழ்வை தடுக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு : நீதிமன்றின் உத்தரவு

மாநில அவமதிப்பு

மேலும் தெரிவித்த அவர், “நீதமன்றத்தின் இந்த உத்தரவானது ஒரு தேசிய அவமதிப்பு, மாநில அவமதிப்பு மற்றும் தமிழக காவல்துறையை அவமதிப்பதாகத்தான் நான் பாரக்கின்றேன்.

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: கொந்தளித்த சீமான் | Seeman Slams Supreme Court Over Karur Cbi Order

இந்த தொடர்பில் வழக்கு விசாரணையே ஆரம்பிக்கப்படாத பட்சத்தில் வழக்கு எதற்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

நேர்மையாளனுக்கு அழகு யார் வழக்கை விசாரித்தாலும் பயம் இல்லாமல் இருப்பது, அவ்வாறு இருப்பின் ஏன் பயம் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.      

யாழில் அதிரடியாக 14 பேர் கைது

யாழில் அதிரடியாக 14 பேர் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025